Wednesday, October 24, 2007

இரணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்




நன்றி யாழ்.காம், வலைஞன் மற்றும் இவள்.


உயிரை துச்சமென மதித்துப் போராடி உயிரிழந்த மாவீரர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதை குடுக்கத்தவறிய வலுவிளந்த சிங்கள அரசஇயந்திரம் இன்னும் வெற்றி பெறுவோம் என்ற நினைப்பில் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றது. மாவீரர்களின் உடல்களை அலங்கோலப்படுத்திய சிங்கள அரசு விரைவில் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.

இதுவரை ஓரு நாடும் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சொல்லவில்லை. என்றாலும் 21 கரும்புலிகள் இறந்தது மிகவும் கவலைக்குரியவிடையம்.

ஆறு

Labels:

Proof is a Proof



முன்னாள் கனாடாவின் பிரதமர் Jean Chrétienனின் famous quote.

Labels:

நாம் அனைவரும் பார்க்க வோண்டிய படம்

நண்பர் மாறன் அவர்களின் பதிவில் பார்த்தது. அதை இங்கையும் போடுறன், அங்க விட்டக்கள் இங்கை பாருங்கோ.



மாறனின் பதிவு

Labels: ,